நாட்டில் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு!
ஜூலை 5 அல்லது 6 ஆம் திகதிகளில் குண்டு வெடிக்க வாய்ப்பு இருப்பதாக வெடிகுண்டு மிரட்டல் தொடர்பிலான கடிதம் குறித்து, ஜே.வி.பியின் தலைவரும் எம்.பியுமான அனுரகுமார திஸாநாயக்க, கொழும்பில் இன்று (04) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது கேள்வியெழுப்பினர். ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவிக்கையில், ஜூலை 5 அல்லது 6 ஆம் திகதிகளில் ஆரம்பமாக விருக்கும் கரும்புலிகள் தினத்தை இலக்காக வைத்து, வடக்கில் அல்லது தெற்கில் குண்டு வெடிக்க வாய்ப்பு இருப்பதாக வெளிநாட்டு … Continue reading நாட்டில் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed